திங்கள், 14 பிப்ரவரி, 2011

sathamidathe



சத்தமின்றி திறக்கவும்
என்னவள் உறங்கும்
மேடை இது...






எடுத்ததும் எரிந்து விடாதே


என்னவை என்று


அனைத்தும்


உன்னை பற்றிய கவிதைகளே....






உன் மடியில்


உறங்க ஆசை


விடியும் வரை அல்ல


என் உயிர் பிரியும் வரை...


...காதலுடன் அகில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக